44-باب : تعليم الصغار
பாடம் 44

பாடம்: 44. சிறுவர்களுக்குக் கற்பித்தல்

ஹதீஸ் 422 அத்தியாயம் 8 பாடம் 44

عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَنَّهُ كَانَ يَجْمَعُ بَنِيهِ فَيَقُولُ يَا بَنِيَّ تَعَلَّمُوا فَإِنْ تَكُونُوا صِغَارَ قَوْمٍ فَعَسَى أَنْ تَكُونُوا كِبَارَ آخَرِينَ وَمَا أَقْبَحَ عَلَى شَيْخٍ يُسْأَلُ لَيْسَ عِنْدَهُ عِلْمٌ. 422

ஹிஷாம் பின் உர்வா ரஹிமஹுல்லாஹ் அறிவித்துள்ளதாவது : ( என் தந்தை ) உர்வா பின் அஸ்ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு தம் பிள்ளைகளை ஒருங்கிணைத்து , “ என் அருமைப் பிள்ளைகளே ! கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள் . நீங்கள் ( இப்போது ) மக்களுள் சிறுவர்களாக இருந்தாலும் ( எதிர்காலத்தில் ) பின்னோருக்குப் பெரியவர்களாக ஆகலாம் . கல்வியறிவில்லாத ஒரு முதியவரிடம் ( கல்வி குறித்துக் ) கேட்கப்படுவதைவிட மிக மோசமானது எதுவுமில்லை ” என்று கூறினார்கள் .

Reference: ( தாரமீ : 571)