18-باب : الخارجون من النار بالشفاعة
பாடம் 18

பாடம்: 18. பரிந்துரையால் நரகத்திலிருந்து வெளியேறியவர்கள்

ஹதீஸ் 237 அத்தியாயம் 6 பாடம் 18

(خ ) عِمْرَانُ بْنُ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَخْرُجُ قَوْمٌ مِنْ النَّارِ بِشَفَاعَةِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَدْخُلُونَ الْجَنَّةَ يُسَمَّوْنَ الْجَهَنَّمِيِّينَ . 237

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( இந்த ) முஹம்மதின் பரிந்துரையால் ஒரு கூட்டம் நரகத்திலிருந்து வெளியேறிச் சொர்க்கம் செல்வார்கள் . அவர்கள் " ஜஹன்னமிய்யூன் ` ( நரக விடுதலை பெற்றோர் ) என்று அழைக்கப்படுவார்கள் .

Reference: ( புகாரீ : 6566)