12-باب : يدخل الجنة سبعون أَلفاً بغير حساب
பாடம் 12

பாடம்: 12. கேள்வி கணக்கின்றி எழுபதாயிரம் பேர் சொர்க்கத்தில் நுழைவார்கள்

ஹதீஸ் 230 அத்தியாயம் 6 பாடம் 12

(م) عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ قَالُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ هُمْ الَّذِينَ لَا يَسْتَرْقُونَ وَلَا يَتَطَيَّرُونَ وَلَا يَكْتَوُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ . 230

இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணையின்றிச் சொர்க்கத்தில் நுழைவார்கள் `` என்று கூறினார்கள் . மக்கள் , “ அவர்கள் யார் , அல்லாஹ்வின் தூதரே ?`` என்று கேட்டார்கள் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவர்கள் எத்தகையவர்கள் எனில் , ஓதிப்பார்க்க மாட்டார்கள் ; பறவை சகுனம் பார்க்க மாட்டார்கள் ; ( நோய்க்காகச் ) சூடிட்டுக்கொள்ள மாட்டார்கள் ; தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைப்பார்கள் `` என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்லிம் : 372)