3-باب :شجرة في الجنة ظلها مائة عام
பாடம்
3
பாடம்: 3. சொர்க்கத்தில் ஒரு மரம்; அதன் நிழல் நூறு ஆண்டுகள் பயணத் தொலைவு
ஹதீஸ் 221
அத்தியாயம் 6
பாடம் 3
(ق) عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ فِي الْجَنَّةِ لَشَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ عَامٍ لَا يَقْطَعُهَا . 221
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக சஹ்ல் பின் சஅத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது . அதன் நிழலில் பயணிப்பவர் நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது .
Reference: ( புகாரீ : 6552, முஸ்லிம் : 2827)