6- باب : رجل يسوق الناس بعصاه
பாடம் 6

பாடம்: 6. ஒரு மனிதர் மக்களைத் தமது கைத்தடியால் ஓட்டிச் செல்வார்

ஹதீஸ் 113 அத்தியாயம் 2 பாடம் 6

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ رَجُلٌ مِنْ قَحْطَانَ يَسُوقُ النَّاسَ بِعَصَاهُ . 113

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : கஹ்தான் குலத்திலிருந்து ஒரு மனிதர் மக்களைத் தம் கைத்தடியால் ஓட்டிச் செல்பவராகத் தோன்றாத வரை உலக முடிவு நாள் வராது .

Reference: ( புகாரீ : 3517, முஸ்லிம் : 2910)