4- باب : خليفة يقسم المال ولا يعده
பாடம்
4
பாடம்: 4. கலிஃபா செல்வத்தைப் பங்கிட்டுக் கொடுப்பார்; அதை எண்ணிக் கணக்குப் பார்க்க மாட்டார்
ஹதீஸ் 111
அத்தியாயம் 2
பாடம் 4
(م) عَنْ أَبِي سَعِيدٍ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَا : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ خَلِيفَةٌ يَقْسِمُ الْمَالَ وَلَا يَعُدُّهُ . 111
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஸஈத் , ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹுமா அறிவிப்பதாவது : இறுதிக் காலத்தில் ஒரு கலீஃபா வருவார் . அவர் செல்வத்தை ( மக்களிடையே ) பங்கிட்டுக் கொடுப்பார் ; எண்ணிக் கணக்குப் பார்க்க மாட்டார் .
Reference: ( முஸ்லிம் : 2913, 2914 / 5588)