37- باب : نقض عرا الدين
பாடம்
37
பாடம்: 37. மார்க்கத்தின் அடிப்படைகள் உடைக்கப்படுதல்
ஹதீஸ் 93
அத்தியாயம் 1
பாடம் 37
عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : " لَتُنْقَضَنَّ عُرَى الْإِسْلَامِ عُرْوَةً عُرْوَةً، فَكُلَّمَا انْتَقَضَتْ عُرْوَةٌ تَشَبَّثَ النَّاسُ بِالَّتِي تَلِيهَا، وَأَوَّلُهُنَّ نَقْضًا الْحُكْمُ، وَآخِرُهُنَّ الصَّلَاةُ ". 93
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஉமாமா அல்பாஹிலீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : இஸ்லாத்தின் அடிப்படைகள் ஒவ்வொன்றாக உடைக்கப்படும் . ஓர் அடிப்படை உடைபடும்போதெல்லாம் மக்கள் மற்றதை இலேசாகக் கருதுவார்கள் . அவற்றுள் முதலாவதாக உடைபடுவது ஆட்சியதிகாரம் . அவற்றுள் கடைசியாக உடைபடுவது தொழுகை .
Reference: ( முஸ்னது அஹ்மத் : 22160). இதன் அறிவிப்பாளர் தொடர் தரமானது .