34- باب : زيادة الإيمان ونقصانه
பாடம் 34

பாடம்: 34. இறைநம்பிக்கை கூடுவதும் குறைவதும்

ஹதீஸ் 87 அத்தியாயம் 1 பாடம் 34

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ - : " إِنَّ الْإِيمَانَ لَيَخْلَقُ فِي جَوْفِ أَحَدِكُمْ كَمَا يَخْلَقُ الثَّوْبُ الْخَلِقُ ، فَاسْأَلُوا اللَّهَ أَنْ يُجَدِّدَ الْإِيمَانَ فِي قُلُوبِكُمْ " . 87

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : திண்ணமாக இறைநம்பிக்கை உங்களுள் ஒருவரின் உள்ளத்தில் , கந்தல் துணி இற்றுப்போவதைப் போல் இற்றுப்போகிறது . எனவே உங்கள் உள்ளங்களில் இறைநம்பிக்கையைப் புதுப்பிக்குமாறு அல்லாஹ்விடம் கேளுங்கள் .

Reference: ( ஹாகிம் : 5) இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள் என்று தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள் .