26- باب : ( قل : آمنت بالله )
பாடம்
26
பாடம்: 26. `அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன்` என்று கூறு
ஹதீஸ் 72
அத்தியாயம் 1
பாடம் 26
(م) عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيِّ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قُلْ لِي فِي الإِسْلاَمِ قَوْلاً لاَ أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ - قَالَ " قُلْ آمَنْتُ بِاللَّهِ فَاسْتَقِمْ " . 72
சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் “ அல்லாஹ்வின் தூதரே ! இஸ்லாம் குறித்து ( சுருக்கமாக ) எனக்கு ஒரு விளக்கம் அளியுங்கள் . ‘ தங்களுக்குப் பிறகு யாரிடமும் ` அல்லது " தங்களைத் தவிர வேறு யாரிடமும் ` அது குறித்து நான் கேட்க வேண்டியதிருக்கலாகாது `` என்று வினவினேன் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன் " எனக் கூறி , அதில் உறுதியாக நிலைத்து நிற்பீராக !`` என்று சொன்னார்கள் .
Reference: ( முஸ்லிம் : 38 / 62)