8- باب : الزمن الذي لا يقبل فيه ا الإيمان
பாடம்
8
பாடம்: 8. ஈமான் (இறைநம்பிக்கை) ஒப்புக்கொள்ளப்படாத காலம்
ஹதீஸ் 23
அத்தியாயம் 1
பாடம் 8
( م) عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " ثَلَاثٌ إِذَا خَرَجْنَ لَا يَنْفَعُ نَفْسًا، إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ، أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا، وَالدَّجَّالُ، وَدَابَّةُ الأَرْضِ " 23
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மூன்று அடையாளங்கள் தோன்றிவிட்டால் முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத , அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காது . ( அவை :) 1. மேற்கிலிருந்து சூரியன் உதயமாகுதல் . 2. தஜ்ஷால் ( தோன்றுதல் ). 3. பூமியிலிருந்து வெளிப்படும் ( அதிசயக் ) கால்நடை .
Reference: ( முஸ்லிம் : 158)